
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜித்தா வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)
வளைகுடா மற்றும் வேறு சில நாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகர்...
குவைத் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)
வளைகுடா மற்றும் வேறு சில நாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று குவைத்தில் ஹஜ்ஜப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது....
மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பேரிகாட் அர்ப்பணிப்பு விழா 23.08.2018 அன்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து மல்லிப்பட்டினம் ஜூம்ஆ மஸ்ஜித் அருகே நடைபெற இருக்கிறது.
மேலும்...
அதிரையில் சர்வதேச பிறையின்படி நாளை ஹஜ்ஜுப் பெருநாள்!!
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா மற்றும் ஈரோப் நாடுகள் இன்று அரஃபா தினத்தைக் கடைபிடித்து, நாளை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச பிறையின் அடிப்படையில்...
மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டினம் அப்துல் ஜப்பார்
மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்த முகமது சுபுகான்,ஜூபைர் இவர்களின் அப்பாவும், A.ஜமால் முகமது,பட்டுக்கோட்டை SIS நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
ஜனாசா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்....
கேரள மக்களுக்கு கரம் கொடுப்போம் : ஓர் வீடியோ தொகுப்பு!!
கேரளாவில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு கண மழை பெய்து வருகிறது.
இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
பலர் உணவின்றி தவித்து வரும்...









