தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி 12.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு தார் சாலை, மணல் சாலை உட்பட 59 கிலோ மீட்டருக்கு சாலைகள் உள்ளன. ஆனால் இதில் 16 கிலோ மீட்டருக்கு மட்டுமே கழிவுநீர்வடிகால் வசதி உள்ளது. தார் …
-
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…
-
-
47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைஃபிள் கிளப்பில் ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது. இப்போட்டியை திருச்சி காவல்துறை ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி மாவட்ட…
-
அதிராம்பட்டினம் துணை மின் நிலையம் 33/11 KV மின் பகிர்மான வட்டத்திலிருந்து பயனடையும் கிராமங்களான, புதுகோட்டை உள்ளூர்,கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு,செளந்திர நாயகிபுரம் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பின் வரும் காரணங்களால்…
-
பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனை செய்திகளை முன்னணி செய்தி ஊடகமான அல் ஜசீரா வெளியிட்டு வருகிறது. இதனடைய அல் ஜசீரா ஊடகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஷீரின் அபு அக்லே புதன்கிழமை ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைச் செய்தியாகக் கொண்டிருந்தபோது நேரடி தோட்டாவால்…
-
அதிரை நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பிஸ்மி மெடிக்கல் முதல் அரசு மருத்துவமனை வரையில் உள்ள பிரதான சாலை பல்லாண்டுகளாக புனரமைக்கபடாததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்ல இந்த சாலையை தான் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில்,…
-
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சில நாட்களில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வரும் 28-ம் தேதி…
-
அயலகத்தின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஈத் பெருநாள் சந்தோச பெருக்குடன் கொண்டாடி வருகிறார்கள். இன்று காலை ஜப்பான் அஷிகஹா ஓமயிச்சோவில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டுனர் . தொழுகைக்கு பின்னர் அதிரைமக்கள்…
-
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி, நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்…