அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி அச்சமூகத்தை அச்சத்துடனே வைத்திருக்கிற முயல்கின்றனர். உத்தரபிரதேசம்...
அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் அதிரை காங்கிரஸ் மனு!
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும், ஆரம்ப சுகாதார நிலையம் அறவே இல்லாத நகரமாக திகழ்கிறது.
கற்பினி...
அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ குழுவினர் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிளமைகளில் சர்க்கரை நோய் சிறப்பு...
அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய பகுதி மக்கள்!
அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி நிர்வாகம்,கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவ ஒப்பந்தம்...
அதிரை இமாம் மரணத்தில் களங்கம் – களத்தில் இறங்கும் உலமா சபை – முதல்வரை...
அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளியில் இமாமாக பணியாற்றியவர் நாசர் இவர் கடந்த 05-2-2022 (ரமலான் மாதம்) அன்று தங்கையின் பிள்ளைபேறுக்காக பட்டுக்கோட்டை சென்று விட்டு திரும்பும் வழியில் முதல் சேரி...
அதிரையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் – அஇஅதிமுகவினர் அஞ்சலி!
பேரறிஞர் அண்ணா தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒருவர், இதனால்தான் அதிமுக,திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அண்ணாவின் புழகை பறைசாற்றி வருகிறது.
அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் அஇஅதிமுகவினர்...
மரண அறிவிப்பு.KM முகம்மது அவர்கள்.
தரகர் தெருவை சார்ந்த மர்ஹும் முஹம்மது நைனா மலை அவர்களின் மகனும் மர்ஹும் எஸ் எம் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும் மறுகும் முகமது அலி மறைக்க யார் மர்ஹும் நைனா மலை...
கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏன்?
அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தது.
அதிராம்பட்டினம் புதிய நகர் மன்றத்திற்கு காயிதே மில்லத்,...
அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க...
அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக...
SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .
தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள்...