அதிரையை சார்ந்த முன்னாள் பேரூர் மன்ற சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற கூடிய அதிரை நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கான அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறாதது …
நெறியாளன்
- செய்திகள்
அதிரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு! வாய்ப்பை பயன்படுத்திக்கொள்க!!
by நெறியாளன்by நெறியாளன்அதிரை நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிக்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்போர், அடையாள அட்டை இல்லாதோர் என அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு…
- செய்திகள்
அதிரையில் ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம்! துணை தலைவர் இராம.குணசேகரன் வலியுறுத்தல்!!
by நெறியாளன்by நெறியாளன்இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை சந்தித்து பேசினர். அப்போது வரும் ரமலான் மாதத்தில்…
-
புதுதெருவைச் சேர்ந்த மர்ஹும் நைனா முகமது அவர்களுடைய மகனும், மர்ஹும் மைதீன் பக்கீர் அவர்களுடைய தம்பியும், கறிக்கடை நிஜாம், சபீக்கான் அவர்களுடைய தகப்பனாரும், கறிக்கடை அகமது சுபீர், சமையல் நைனா முகமது இவர்களுடைய சிறிய தகப்பனாரும், அஹமது அனஸ், தாவூத் அலி…
- செய்திகள்
உக்ரைனிலிருந்து அதிரைக்கு வந்த மாணவர்! நேரில் வாழ்த்திய திமுக!! (புகைப்படங்கள்)
by நெறியாளன்by நெறியாளன்உக்ரையினிலிருந்து அதிரை திரும்பிய மாணவர்களை சந்தித்து வாழ்த்து ! உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள உக்கிர போரால் மக்கள் வெகுவாக பாதித்து உள்ளனர். இந்த போரால் அதிராம்பட்டினத்தில் இருந்து மருத்துவ படிப்புக்காக அங்கு சென்ற மாணவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள்…
-
சென்னை : தமிழகத்தில் 12 மாவட்டங்களில், இன்று (12/02/2022) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
-
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது ஆரீஃப்,மர்ஹும் முகமது மொய்தீன்,அலி அக்பர்,நவாஸ்கான் இவர்களின் தகப்பனாரும்…
-
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மகனும் முத்துமறைக்கான், முஹம்மது மொய்தீன் இவர்களின் சகோதரரும், முஹம்மது இமாம்ஷா அவர்களது மைத்துனரும், மஹ்சீன் அவர்களது மாமனாரும், நஜீப் முஹம்மது அவர்களது தகப்பனாருமாகிய முஹம்மது உமர் அவர்கள் நேற்று(03-06-2021) இரவு பிலால்…
-
அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் E.M. முஹமது நூர்தீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் ,முஹமது நூர்தீன், மர்ஹூம் சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் காதர் சுல்தான் இப்ராஹீம்ஷா ஆகியோரின்…
-
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வோடாஃபோன் நிறுவனத்தின் மீது வழக்கு? அதிராம்பட்டினம் சதாம் நகரில் வசிப்பவர் அப்துல் ரஷீது சமூக ஆர்வலரான இவர் கொரோனா கால உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இவர் வோடாஃபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆவர். இந்த நிலையில் இவரது செல்…