வெள்ளுடையில் பாவக்கறைவெளுக்கும் வண்ணான் துறை
ஆதி பிதாவும் அன்னையும்சந்தித்த "அருள்மலை"த் திடல்ஆகிரத்தின் "மஹ்ஷரை" நினைவூட்டும் மக்கள் கடல்!
ஒருநிமிடமேனும் தரிபடநிறைவேறும்ஹஜ் எனும் பேறுகருவிலிருந்து பாவக்கறையின்றி வெளியாகும் சிசு போன்று !
கனவினை மெய்ப்டுத்த"கலீலுல்லாஹ்"அறிந்த இடம்"காத்தமுன் நபி" இறுதிப்...