சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆசிய கண்டத்தின் நிதி தலைநகராக சிங்கப்பூர் இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி...
தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
காளியத்தெரு (செய்மிரகா வீட்டை) சேர்ந்த மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி S.S.A அலி அக்பர் அவர்களின் மனைவியும், ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும் A....
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்ல திருமண விழா சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட செயலாளர்...
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "மக்களாட்சியை பாதுகாப்போம்" என்ற தேசம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதிரை பேருந்து நிலைத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி...