Loading…
எழுத்தாளன்
- மரண அறிவிப்பு
மரண அறிவிப்பு : செட்டித் தெருவைச் சேர்ந்த ஆயிஷா அம்மாள் அவர்கள்..
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் M.Y.உதுமான் கனி அவர்களின் மனைவியும், முஹம்மது யூசுப், ரியாஸ் அஹமது அவர்களின் தாயாரும் முஹம்மது அலி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் நேற்றிரவு…
-
-
-
- உள்ளூர் செய்திகள்
அதிரையில் சாலை வசதி மிகமிக மோசம்! நகராட்சியின் செயல்பாட்டை ஃபேஸ்புக்கில் விமர்சித்த மக்கள்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை நகராட்சியின் கடந்த ஓராண்டு செயல்பாடு குறித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கருத்து கேட்பு நடத்தியது. வெளிப்படையாக நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பில் மொத்தம் 262பேர் பங்கேற்றனர். அதில் 58% மக்கள் அதிரை நகராட்சியின் செயல்பாடு திருப்தி இல்லை என…
- உள்ளூர் செய்திகள்
13வது வார்டுக்கு இருளில் இருந்து விடுதலை எப்போது..? : கவனிப்பாரா SDPI ன் கவுன்சிலர்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிராம்பட்டினம் 13வது வார்டு SDPI கட்சியின் கவுன்சிலராக தேர்வாகி இருப்பவர் பெனாசிரா அஜாருதீன். இந்த வார்டுக்கு உட்பட்ட பணிகளை செய்து வரும் பொறுப்பை அவர் சார்ந்துள்ள SDPI கட்சி கண்காணித்து வருகிறது. ஆனால், கடந்த ஓருமாத காலமாகவே இருளில் மிதக்கும் 13…
- உள்ளூர் செய்திகள்
ஆழ்ந்த உறக்கத்தில் 12வது வார்டு திமுக கவுன்சிலர் : விழித்தெழுவது எப்போது?
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரையில் உள்ள 12வது வார்டு நடுத்தெரு கீழ்புறம் 3 வது சந்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போடப்பட்ட தார்சாலை முற்றிலும் சேதமடைந்ததோடு, கருங்கற்கள் பெயர்ந்து வெளியே தெரிவதால் போக்குவரத்திற்கும், இவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுவது குறித்து வாட்ஸ்அப்…
- உள்ளூர் செய்திகள்வாழ்த்து செய்தி
2 கோடி பார்வையாளர்களை கடந்த அதிரையரின் யூடியூப் சேனல்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீத் வயது 24. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு டிஜிட்டல் மீடியாக்களின் மீது அளவிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணத்தினால் சாகுல் ஹமீத் தனது பெயரில் YouTube சேனல்…
-
பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன்…