அதிராம்பட்டினம் சால்ட் லைனை பூர்வீகமாக கொண்டவர் ஃபாத்திமா வயது 57 அவருக்கு கிட்னி செயலிழந்து இருந்து நிலையில் தஞ்சை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அம்மூதாட்டிக்கு வயிறு வீங்கிய நிலையில் நீர் …
உதவிக்கரம்
-
அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த சமிக ஆர்வலர் ரஜபு முகைதீன் பட்டுக்கோட்டை…
-
பேராவூரணி மாவடுகுறிச்சி கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் அவரது மனைவி சுசீலா. இவர் தமது உறவினர் வீட்டின் படிகட்டில் இடறி விழுந்ததில் தலையில் நரம்பு முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், செயல்பாடு இன்றி படுத்த படுக்கையாக கிடக்கிறார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக…
-
அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த அப்துல் பரக்கத் வயது 47 சமையல் காரரான இவர் சமீப காலமாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சமையல் பணிக்கு சென்று வந்திருக்கிறார். கடும் புகை காரணமாக அவ்வப்போது சுவாச கோளாறு ஏற்படுவது வழக்கம். இந்த…
-
அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு செய்யப்பட வில்லை எனவும், இதனால் எங்களின் மாவட்ட…
- உதவிக்கரம்மருத்துவம்
சிறுநீரக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி !!
by உண்மையானவன்by உண்மையானவன்திருநெல்வேலி இபுறாஹிம்ஷா என்பவரின் மகன் ஆதம் சேக் அலி என்ற குழந்தைக்கு சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதால் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவரின் ஆலோசனைப்படி ஆப்ரேஷன் செய்ய போதுமான தொகை இல்லாததால் ஆப்ரேஷன்…
-
அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் தன் கணவர் சாகுல் ஹமீதுடன் திருப்பத்தூரில் வசித்து வருகிறார். சாகுல் ஹமீது கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக டெம்போ காலில் ஏறி விபத்து…
-
அதிராம்பட்டினம் திலகர் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். தனிமையில் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென முடக்கு வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இவருடைய இயலாமையை கருத்திற்கொண்டு தயாள குணம் படைத்த நல்ல உள்ளங்கள்…
-
இரண்டாம் அலை கொரோனா தொற்று அதிவேக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டு ஊரடங்கால் சாமானிய மக்கள் வேலையின்றி உணவுக்கு கூட வழியில்லாமல் மிகசிரமத்துக்குள்ளாகினர். இந்த ஆண்டும் 14 நாட்கள் ஊராடங்கள்…
-
அதிராம்பட்டினத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தள ஊழியர்களாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தக்வா பள்ளி, பெரிய ஜும்ஆ பள்ளி தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி, கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி, மரைக்காயர் பள்ளி என மையவாடிகள் உள்ள பள்ளிவாசல்கள் இணைந்து மூவருக்கு…