மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ஆண்டு தோறும் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம்.அதன்படி இவ்வாண்டு நடந்த தடகள போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் 5கிலோ மீட்டர் தூர...
நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் தொடங்கப்பட்டு 16ஆண்டுகள் கடந்த போதும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டாற்றி வருவதே எமது முதலான முழக்கமாகும் !
அவ்வாறே அயலக உறவுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து வருகிறோம்.
நமதால் ஆன சிறு...
தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வீடியோ :
https://youtu.be/ymklRhs1WdI
அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் நாளை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் அமீரக SHISWA அமைப்பினர் சார்பில் அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வீடியோ...