தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது. ஒருவரின் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் சமூக …
சமூகம்
- சமூகம்
ஒருலட்சம் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் ஆலிம் வலைகாட்சி – சமூகத்தின் தவிக்க முடியாத ஊடக சக்தியாக உருவெடுக்கும்-
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது இணையவழி ஊடகங்களாகும். முன்பெல்லாம் தீர்வுகளுக்கு அதன் சார்ந்த அறிஞர்களை நாடிசெல்லும் நிலையை முற்றிலுமாக மாற்றியமைத்தது இணையங்கள்தான் என்றால் மிகையில்லை. அதே போல நவீன கால பிரச்சினைகளுக்கும் முக்க்ய…
- அரசியல்சமூகம்
திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)
by புரட்சியாளன்by புரட்சியாளன்அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா…
-
நடிகர் பிருத்விராஜ் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ஜன கண மன’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது.RSSன் முஸ்லீம் வேட்டைக்கு தென்னிந்திய ஆய்வகமான கர்நாடகா பின்னணியில் முஸ்லிம் பெண் பேராசிரியர் கொல்லப்பட்டதை சுற்றும் கதை. சினிமா ஊடகங்களை சங்கி மதவாதம் முழுவதுமாக ஆட்கொண்ட…
-
அதிராம்பட்டினம் தொழிலதிபர் ஹாஜி சிஹாபுதீன் முயற்சியில் நகராட்சி மன்றம் அனுசரணையுடன் இன்று செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் சசிகுமார் தலைமையில் நகர சேர்மன் MMS தாஹிரா அம்மாள்…
-
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு மாதம் இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது. ஹிஜிரி வருடம் பிரகாரம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30வரை அதிகாலை 5மணி முதல் மாலை 6:30 வரை இறைவனுக்காக உண்ணாமல் பருகாமல் உண்னா நோன்பிருப்பர். வயோதிகர்கள்,…
- சமூகம்
காரைக்காலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ஒருநாள் மார்க்க பயிலரங்கம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ‘அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்’ என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில் உள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசலில் நடைபெறுகிறது. இதில்…
-
அதிராம்பட்டினம் டேஷ் தெருவை சேர்ந்தவர் கரிப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் பருவமான சிறார்களை குறிவைத்து பாசவலை வீசி நட்புகளாக்கி கொள்வாராம். சிக்கும் சிறார்களுக்கு செல்போன் ஆசைகாட்டி தனது இச்சைக்கு படியவைப்பதில் பலே கில்லாடியான இவன், பல்வேறு சிறார்களை சீறழித்த விவகாரம் தற்போது…
-
அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.…
-
இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சனைகளுடன் மக்கள் அன்றாடம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான நபர்கள் பக்குவமின்றி ஏளனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வாறு விளகி இருப்பது? இவ்வாறான சூழலை எவ்வாறு கையாள்வது என்ற கோணத்தில் விளக்கம் தருகிறார் அதிரையை…