அதிராம்பட்டினம் சேது சாலையில் தொழில் செய்து வருபவர் ஃபைசல், இவரது நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, அந்த பெண் ஊழியர் உணவிற்க்கக கீழே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் அப்போது அவ்வழியே சென்ற திருடன், மேஜை மீதுள்ள செல்போனை …
விழிப்புணர்வு பதிவு
- உள்நாட்டு செய்திகள்விழிப்புணர்வு பதிவு
இஸ்ரேலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கவுண்ட் டவுன் விழிப்புணர்வு – அஸ்வாவின் அசத்தல் !
by Adminby Adminகொத்து கொத்தாக குண்டுமழை பொழிந்து பாலஸ்தீன சிறார்களையும்,பொதுமக்களையும் கொன்று குவிகும் இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிராம்பட்டினத்தில் அநீதிக்கு எதிரான பேரமைப்பு சாரபில் (வெள்ளிக்கிழமை) 17-11-2023 அன்று மாலை 4மணிக்கு பேருந்து நிலையத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய…
- செய்திகள்மரண அறிவிப்புமுக்கிய அறிவிப்புவிழிப்புணர்வு பதிவு
அதிரையில் மாடுவினால் மடிந்த உயிர் ! இரண்டு நாள் அவகாசம் வழங்கிய நகராட்சி !
by Adminby Adminஅதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜமால் வயது 52, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மதுக்கூரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் தினமும் அதிராம்பட்டினம் வந்து செல்வது வழக்கம். நேற்றிரவு அதிராம்பட்டினம் வந்த ஜமால் வண்டிப்பேட்டை அருகே சடலமாக…
- செய்திகள்விழிப்புணர்வு பதிவு
அதிரையர்களை ஏமாற்றும் இரிடியம் இடியட்ஸ்கள் – கொள்ளை இலாபம் தருவதாக மோசடி கும்பலிடம் சிக்கும் அப்பாவிகள் !
by Adminby Adminஇரிடியம் மோசடி – கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி படிப்போம். இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம்…
- உள்ளூர் செய்திகள்விழிப்புணர்வு பதிவு
அதிரையில் ஆசிரமம் என்ற பெயரில் அத்துமீறல் வீட்டில் எட்டிப்பார்த்த கயவர்கள் – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு !
by Adminby Adminஅதிராம்பட்டினம் தரகர் தெருவில் சென்னை ரெட்ஹில்ஸ் அன்னை பாரத மாதா ட்ரஸ்ட் எனும் பெயரில் பழைய துணிகள் வசூல் செய்வதற்காக குட்டியாணை ஒன்றில் கார்த்திக்,நித்திஸ், ஆசிரா பானு,கார்திக் ஆகிய ஐவரும் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், அன்னை பாரதமாதா அறக்கட்டளை…
- செய்திகள்விழிப்புணர்வு பதிவு
முத்துப்பேட்டை: ரயில்வேயிக்கு சொந்தமான இடத்தை அடைத்த ரயில்வே நிர்வாகம்.
by Adminby Adminஅதிவேக ரயில்கள் கடப்பதால் விபத்தினை தடுக்க நடவடிக்கை ! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயில் நிலையல் அருகே உள்ள பாதையை ரயில்வே அதிகாரிகள் அதிரடியாக அடைத்தனர் இதனை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் அதிகாரிகள்,ஐக்கிய…
- உள்ளூர் செய்திகள்செய்திகள்விழிப்புணர்வு பதிவு
REALSTORY -19குரூப்பின் பொய்யான ஃபத்வாவால் பொங்கிய அதிரை குடும்பம் – பல லட்சம் ரூபாய் க்ளோஸ் !!
by Adminby Adminஅதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அன்சாரி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் (19குரூப்பில்) அஹ்லே குர்ஆன் எனும் கொள்கையில் பிடிப்புள்ளவராவர் தொழில் அதிபரான இவருக்கு சென்னையின் முக்கிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அஹ்லே குர்ஆன் எனும் வழிகெட்ட…
- உள்ளூர் செய்திகள்விழிப்புணர்வு பதிவு
ஆரோக்கியத்தை வலியுறுத்தி 12கிலோ மீட்டர் நடைப் பயணம் – அமீரக மச்சான்ஸ் குழுமத்தினர் சாதனை !!! (VIDEO)
by Adminby Adminஇன்றைய உலகில் உடற்பயிற்சி இன்மையால் பலர் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். கட்டுப்பாடற்ற உடல் தேகம்தான் இன்று பல நோய்களுக்கும் வித்தாக அமைகிறது. அத்தகைய கொடிய நோய்களில் இருந்து நமமை நாமே பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியமாகிறது. அதன்படி அமீரக்கதில்…
-
கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50 ஜிபி டேட்டாவை இலவசமாக பெரும் எண்ணத்தில், இதனை பார்ப்பவர்கள் அந்த லிங்கை உடனே கிளிக் செய்து…
-
சென்னையை அடுத்த செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக துணி துவைக்கும் பவுடர்களும், லிக்யூடுகளும் தயாரித்து விற்று வந்த குடோனுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து…