புதுப்பொலிவுடன் இயங்கி வரும் அதிரை ஷிஃபா மருத்துவமனையில், இரவு நேர பணிக்கு RECEPTIONIST தேவை விருப்பமுள்ளோர் கீழ்க்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். +91 7397 452 497 பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம்.
வேலை வாய்ப்பு
-
மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்படும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்…
-
அதிராம்பட்டினம் நகரில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற Tally தெரிந்த நபர் உடனடியாக தேவை நல்ல சம்பளம். தகுதியடையவர்கள் கீழ்வரும் செல் நம்பரை தொடர்பு கொள்ளவும். 8667521915
- வேலை வாய்ப்பு
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு……!
by adminby adminபதவியின் பெயர் : சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கல்வித்தகுதி :பட்டப்படிப்பு (சுற்றுச்சூழல்,அல்லது விலங்கியல்), கணனி அனுபவம். இருசக்கர வாகனம் வைத்திருக்கவேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியாய் இருப்பது நலம். பணிவிபரம் :1.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் காலை நேரத்தில் குப்பைகளை…
-
குவைத்தில் பணிபுரிய அறியோதோர் வாய்ப்பு!! குவைத்தில் லாஸ் பால்மாஸ் (Las Palmas) நிறுவனத்திற்கு அக்கவுண்டன்ட் (Accountant), வெயிட்டர்ஸ் – ஆண் / பெண் (Waitress Male / Female), ஒப்பனையாளர் (Beautician), பைக் மெக்கானிக் (Bike Mechanic), பைக் டெலிவரி பாய்…
-
தொழில் வளர்ச்சி வங்கியில் 760 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரி இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய தொழில் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்த வங்கியில் தற்போது நிர்வாக…
- வேலை வாய்ப்பு
கனரா வங்கியில் 450 புரபஷெனரி அதிகாரி வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!!
by நெறியாளன்by நெறியாளன்கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் (Canara Bank) காலியாக உள்ள 450 புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிரும் வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
-
யூடியூப்பில் ஏற்படும் வன்முறை பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், சிலர் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு…