தினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. இவ் விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இவ் விமானத்தில் …
உள்நாட்டு செய்திகள்
- உள்நாட்டு செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!
by வெற்றியாளன்by வெற்றியாளன்சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தமிழக மின்…
- உள்நாட்டு செய்திகள்
சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 207 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!
by Adminby Adminஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். நேரம் : 3.10Am
- உள்நாட்டு செய்திகள்செய்திகள்மருத்துவம்
அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ்; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!
by Asifby Asifஅனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில், மாநிலங்களில் அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை…
- உள்நாட்டு செய்திகள்பொது அறிவிப்பு
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்… இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என தகவல்!!
by Asifby Asifமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு (பிப்ரவரி 15) நாளை கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும்,…
-
வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு ப்ரொபஷனல் கொரியர் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட தனியார் கொரியர் நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளுக்கு…
-
மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழங்கும் ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) , பொதுமக்களுக்கான ஆதார் விவரங்களை வழங்கி வருகிறது. ஆதாரில் ஏற்கனவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி 18…
- உள்நாட்டு செய்திகள்
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்.. ஆதார் ஆணையம் மக்களுக்கு வார்னிங்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் விவரங்களை பகிரக்கூடாது என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மாநில…
- உள்நாட்டு செய்திகள்
மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக மாறும்! எம்.எல்.ஏ பேச்சு!!
by அதிரை இடிby அதிரை இடிடாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 50…
-
தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பாக ‘சீ விஜில்’ என்ற ஆபரேஷன் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கடலோரம் உள்ள எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த ‘சீ விஜில்’ ஆபரேஷன் தொடங்கியுள்ளது. கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல்களைத் தடுப்பது, சமூக…