அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் எதிர்ப்புறம் கழிவு நீர் கால்வாய் ஒன்று திறந்த நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாக்கடையில் விழுந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த சமிக ஆர்வலர் ரஜபு முகைதீன் பட்டுக்கோட்டை …
உள்நாட்டு செய்திகள்
- உள்நாட்டு செய்திகள்
சைக்கிளில் நேபாளம் செல்லும் திட்டத்தை கைவிட்ட அதிரை இளைஞர்! இது தான் காரணம்!!
by அதிரை இடிby அதிரை இடிஅதிரையை சார்ந்த அப்துல் ஹமீது மற்றும் முகம்மது பாய்ஸ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அதிரையிலிருந்து லடாக் நோக்கிய தங்களது சைக்கிள் பயணத்தை துவங்கினர். கடந்த வாரம் இருவரும் லடாக் சென்றடைந்த நிலையில், முகம்மது பாய்ஸ் மட்டும் நேபாளம் செல்ல…
- உள்நாட்டு செய்திகள்
அமீரகத்தின் EV HAXA மின்சார வாகன அறிமுக விழா – முதல் வாகனத்தை GK வாசன் பெற்று கொண்டார்.
ஹக்ஷா நிறுவனத்தின் இருசக்கர மின்சார வாகனத்தின் கோலாகல அறிமுக விழா- தமாக தலைவர் ஜிகே வாசன் முதல் வாகனத்தை பதிவு செய்து விற்பனையை துவக்கி வைத்தார். சென்னை-துபாய் உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கி வரும் அலெக்ரியா ஹாலிடேய்ஸ் நிறுவனம் பல்வேறு துறைகளை கால்…
-
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட…
-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின்…
- உள்நாட்டு செய்திகள்
அதிரையில் உரையாற்றிய PJ : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத்…
- உள்நாட்டு செய்திகள்
அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு! பெண்கள் தொழுகை நடத்த தனி இடவசதி!! திரளாக பங்கேற்க அழைப்பு!!!
by அதிரை இடிby அதிரை இடிகடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும்…
- உள்நாட்டு செய்திகள்
⭕⭕⭕ BREAKING : முஸ்லிம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் – நீதிமன்றம் அதிரடி –
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 16 வயது முஸ்லிம் பெண் ஒருவர் தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்த நிலையில் தன்னுடைய மற்றும் தன்னுடைய கணவரின் குடும்பத்தில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பஞ்சாப் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் இந்த…
-
பழனி இடும்பன்குளத்தில் நடைபெறவிருந்த கோவில் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.,வின் எச்.ராஜாவை சத்திரப்பட்டி அருகே போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
- உள்நாட்டு செய்திகள்
ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த…