அதிரையில் இரவு 9.30 மணியளவில் திடீரென பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றியது. சிறிது நேரம் நீடித்த அந்த வெளிச்சத்தால் அது என்னவென்று தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். மேலும் அதனை தொடர்ந்து அதிரையில் குறைந்த அழுத்த மின்சாரம் நிலவியது. இதனையடுத்து தகவலறிந்த மின் …
May 6, 2022
- உள்நாட்டு செய்திகள்
ஆளுநரின் பேச்சு: வெறுப்பு அரசியலைத் தமிழகத்தில் தீவிரப்படுத்தும் முயற்சி – விசிக குற்றச்சாட்டு –
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை பற்றி தமிழக ஆளுநர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதனைத் தீவிரவாத அமைப்பு என்றும் ஐஎஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆள்பிடித்துத் தருகிற அமைப்பு என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் பேசுவதை போல, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்வர்கள் பேசுவதை…
- செய்திகள்
உச்சநீதிமன்றம், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு புகாரை அனுப்பிய அதிரை எக்ஸ்பிரஸ்!
by அதிரை இடிby அதிரை இடிஇந்திய அரசியலமைப்பு வழங்கி இருக்கும் கருத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்கும் முயற்சியில் அதிரை உள்ளூர் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக ஆர்வலர்களை காவல்துறையை பயன்படுத்தி மிரட்டி வந்த உள்ளூர் திமுக, தற்போது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தையும்…
-
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் அதிகார வர்க்கத்திற்கு அடி பணியாமலும் காசுக்கு விலை போகாமலும் மக்கள் மன்றத்தில் உண்மையை ஓங்கி ஒலிக்கிறது அதிரை எக்ஸ்பிரஸ். இதனால் 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தை பின் தொடர்கின்றனர். வியாழக்கிழமை அன்று “அதிரையில் குடிநீரை குடிப்பதுபோல்…