அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலுடன் வறண்ட வானிலை நிலவி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகிவந்தனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.30 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய …
Rainfall
- வானிலை நிலவரம்
தஞ்சை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை – ஊர் வாரியாக பதிவான மழை அளவின் விவரம்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று அதிகாலை நாகப்பட்டினம் கடற்பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை,…
- வானிலை நிலவரம்
அசைந்தாடும் காற்றோடு அடித்து நொறுக்கும் மழை : அதிரையர்கள் மகிழ்ச்சி!!
by adminby adminதமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22.08.2022 , 23 , 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…
-
அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பெரும்பாலான அதிரையர்கள் பகல் நேரங்களில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் அதிரையில் வர்தக நிறுவனங்கள் ஓரளவு சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், உக்கிரத்தாண்டவமாடிய வெயிலை…
- வானிலை நிலவரம்
அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!
by adminby adminஅதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று மாலை…
-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தணிந்து, வானம் மேகமூட்டத்துடனேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மெல்ல ஆரம்பித்த மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. மழையுடன் சேர்த்து…
- போராட்டம்
வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!
by புரட்சியாளன்by புரட்சியாளன்தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும்…
- கல்விமாநில செய்திகள்
கொட்டும் கனமழை – தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் பேய் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால்…
- மாநில செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு – பயிர் சேதங்களை கணக்கிட அமைச்சர்கள் குழு அமைப்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில்…
-
அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலும் தனியாரால்…