Saturday, December 13, 2025

பட்டுக்கோட்டை கொரோனா மையம்: வேகாத கிச்சடியால் வெடித்தது போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

வீதியில் இறங்கிய தொற்றாளர்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் விரைவு !

பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 120க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு இன்றுகாலை உணவாக கிச்சடி வழங்கியுள்ளனர் அது சுவை மாறிய நிலையில் இருந்துள்ளன இதனால் பெரும்பாலான நோயாளிகள் அதனை தவிர்த்து உள்ளனர்.

இந்த நிலையில் மதிய உணவாக தக்காளி சாதமும,இரவு உணவாக உப்பமாவும் வழங்கி உள்ளனர். இதனால் கொதிதெழுந்த தொற்றாளர்கள் வீதியில் இறங்கி போராடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நோயாளிகளை சமாதானப்படுத்தி மாற்று உணவு வழிவகுத்தனர்.

சமாதான அடைந்த தொற்றாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img