தமிழகத்தில் வட மாவட்டங்களில் வளர்ந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சி தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதானத்திற்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் …
உள்நாட்டு செய்திகள்
- அரசியல்உள்நாட்டு செய்திகள்
”I.N.D.I.A” கூட்டணி.. 28 கட்சிகளின் 6 முதல்வர்கள் உட்பட 63 தலைவர்கள் நாளை மும்பை மீட்டிங்கில் பங்கேற்பு!
by புரட்சியாளன்by புரட்சியாளன்“I.N.D.I.A” கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் 6 மாநில முதல்வர்கள் உட்பட 63 தலைவர்கள் நாளை மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். லோக்சபா தேர்தலுக்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து “இந்தியா” கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் 3-வது…
- உள்நாட்டு செய்திகள்
அதிராம்பட்டினம் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக தரம் உயர்த்தித்தர வேண்டும் – தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை !
by Adminby Adminஅதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிபுரக்கரை, ராஜாமடம், கீழத்தோட்டம், மகிழங்கோட்டை, மாளியக்காடு, தொக்காலிக்காடு, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர்,போன்ற எராளமான கிராமங்கள் உள்ளன இங்கு சிறு விவசாயமான ஆடு மாடு கோழி வளர்க்கும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். இன்னும் செல்லப் பிராணிகளான…
- உள்நாட்டு செய்திகள்செய்திகள்
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே வேற, போஸ்னியா பாணியில் இன அழிப்புக்கு உத்தேசம்?
by Adminby Adminமணிப்பூரில் நடப்பது இன அழிப்பா? குஜராத் மாடலில் குறி வைக்கப்படும் குகி – பகீர் பின்னணி!! மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருவது இன அழிப்பு. மணிப்பூரில் 2 பிரிவு மக்கள் வாழ்கிறார்கள். ஒரு பிரிவு சமவெளியிலும், பழங்குடியினர்கள் மலைப்பகுதியிலும்…
- உள்நாட்டு செய்திகள்மாநில செய்திகள்முக்கிய அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு !
by Adminby Adminபுகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதன்படி வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி – 21-07-23 முதல் 21-08-23வரை நடைபெறும் என குறிப்பிட்டு இருக்கிறது. வாக்காளர்…
- உள்நாட்டு செய்திகள்
திருச்சி – சார்ஜாவிற்கு கூடுதல் விமான சேவை-திருச்சி விமான நிலைய சேவை அதிகாரி தகவல்!
by Adminby Adminதினமும் திருச்சியிலிருந்து ஏராளமான உள்நாடு வெளிநாடுகளுக்கு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தின் ஷார்ஜா நகருக்கு தினமும் காலை 10-45மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. இவ் விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இவ் விமானத்தில்…
- உள்நாட்டு செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!
by வெற்றியாளன்by வெற்றியாளன்சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தமிழக மின்…
- உள்நாட்டு செய்திகள்
சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்து: 207 பேர் பலி, 900க்கும் மேற்பட்டோர் காயம்!
by Adminby Adminஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.தற்போதைய நிலவரப்படி இந்த விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். நேரம் : 3.10Am
- உள்நாட்டு செய்திகள்செய்திகள்மருத்துவம்
அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ்; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்!!
by Asifby Asifஅனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில், மாநிலங்களில் அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை…
- உள்நாட்டு செய்திகள்பொது அறிவிப்பு
மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்… இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என தகவல்!!
by Asifby Asifமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு (பிப்ரவரி 15) நாளை கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும்,…