Monday, April 29, 2024

அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !

Share post:

Date:

- Advertisement -

அதிரை – முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இன்று இரவு திடீர் சாலை விபத்து ஏற்பட்டது.

லோகநாதன்(வயது-42) என்பவர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். அதேசமயம் நாடிமுத்து(வயது-50) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென லோகநாதன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற நாடிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவர்கள் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புகன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...