Monday, December 1, 2025

அதிரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நான்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு 69 லட்சமும், பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்காக 24.5 லட்சமும் மாநில நிதிக்குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாய்க்கால் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் இதில் நகரமன்றத் தலைவரின் கணவர் M.M.S.அப்துல் கரீம், நகரமன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன், ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் முஹம்மது சாலிஹ், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img