Telangana
கீழே நெருப்பு..! தலைகீழாக தொங்கவிட்டு தலித் இளைஞர் மீது தாக்குதல்.. ஆடு திருடியதாக குற்றச்சாட்டு!
தெலங்கானாவில் ஆடு திருடியதாக குற்றச்சாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் அவரது நண்பரைக் கட்டி தொங்கவிட்டு நெருப்ப போட்டு சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆடு உரிமையாளர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது...
1400 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்திலேயே பயணித்து மகனை மீட்டுக்கொண்டு வந்த தாய் !
ஊரடங்கு உத்தரவால் ஐதராபாத்தில் சிக்கித் தவித்த மகனை 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த பாசத்தாய்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களின்...





