Friday, March 20, 2026

மமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி , மமக பொருளாளர் கோவை உமர் , தமுமுக பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பின்வருவோர் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

தமுமுகவின் மாநில துணைத்தலைவராக பி.எஸ்.ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில துணை பொதுச் செயலாளர்கள்

1). ஜோசப் நொலஸ்கோ
2). கே. முகம்மது கௌஸ்
3). எம். யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தலைமை நிலைய செயலாளராக
மாயவரம் ஜே.அமீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அமைப்புச் செயலாளர்கள்:-

1) வழக்கறிஞர் ஆர். சரவண பாண்டியன்

2). அ. அஸ்லம் பாஷா

3) தஞ்சை ஐ. முஹம்மது பாதுஷா

4). எம். ஹுசைன் கனி

5) வழக்கறிஞர் எம். ஜெய்னுல் ஆபிதீன்

6) நெல்லை ஐ. உஸ்மான் கான் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img