Saturday, December 13, 2025

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி NSS அமைப்பின் சார்பில் அதிரையை அடுத்த மாளியக்காடு என்னும் கிராமம் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டது.

கடந்த 20ம் தேதி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா கல்லூரி செயலர் தலைமையில் நடத்தப்பட்டு, கடந்த இரு நாட்களாக கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் பணிகள் நடைபெற்று வந்தன.

குறிப்பாக அந்த கிராமத்தில் NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமத்தை சுத்தம் செய்தல், சாலைப் பராமரிப்பு, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.

மேலும் காதிர் முகைதீன் கல்லூரி NSS மாணவ, மாணவிகள் சார்பில் கிராமம் முழுவதும் 300 மரக்கன்றுகளும் நடப்பட்டன.

படங்கள் :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img