Friday, December 19, 2025

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை நியமிக்க படாதபாடுபடும் அரசியல் கட்சிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை: உள்ளூராட்சி தேர்தலுக்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெர்ரு வருகின்றனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதிக்கு கவுன்சிலர், சேர்மன் பதவிகளுக்கு பெண்களை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆனை பிறப்பித்துள்ளதை அடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி மன்றம் தேர்தலில் இரு முக்கிய காட்சிகளிலும் கூட்டனி கட்சிகளுக்கு சீட்டுக்களில் தாராளமய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img