அதிரைக்கான வழக்கமான மின்சாரம் காரைக்குடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த லைன் பழுதடைந்துவிட்டதால், தற்போது திருவாரூரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடை திருவாரூர் லைனும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் அடிக்கடி அதிரையில் மின் தடை நிகழ்வதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





