Sunday, December 14, 2025

அதிரை : சீமான் கட்சியிலிருந்து வெளியேற துடிக்கும் தம்பிகள் ?

spot_imgspot_imgspot_imgspot_img

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.

இவரின் ஆற்றல்மிகு பேச்சாற்றலால் ஈர்த்த இளைஞர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க துல்கர் சல்மான் எடுத்த திரைப்படத்தில் பிரபாகரன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர்கட்சியினர் வெகுண்டு எழுந்தனர்.

ஆனால் நாம் தமிழர்கள் துல்கர் சல்மான் மீது புழுதி வாரி வீசுவதில் தவறில்லை.

இதனை விடுத்து துல்கர் சல்மான் சார்ந்த மதத்தின், போற்றுதலுக்கு உரிய முஹம்மது நபியை தரம் தாழ்த்தி எழுதி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கட்சிக்குள் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு வித நெருடலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிரை நாம் தமிழர் கட்சியின் அயலக உறுப்பினர் ஒருவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து பொருப்புகளில் இருந்தும் விடுபடுவதாக மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைமை ஆயிரம் விளக்கங்களை கொடுத்தாலும், கட்சியின் கொள்கைக்கு முரணாக அடுத்த மதத்தின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அந்த கயவர்கள் மீது இதுவரை வழக்கு ஏதும் இதுவரை தொடர வில்லை என்றும், இதனால் அடைந்த விரக்தியே அக்கட்சியில் இருந்து விலக நேரிடுவதாக தங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img