Tuesday, December 16, 2025

ஜெ.ஜெ.சாகுல் ஹமீது மறைவிற்கு PFI இரங்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

சாவண்ணா என்கின்ற சாகுல் ஹமீது அவர்களின் மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

அதிரை கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் J.J. சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்கள் அதிரை முழுவதும் அறியப்பட்ட ஒரு நபர். நல்ல சமூக ஆர்வலர் . கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகத்திலும் பலகாலம் பயணித்ததோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அவைத்தலைவராக இருந்தவர். எல்லோரிடத்திலும் எளிமையாக பழகக்கூடியவர். இக்கட்டான காலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவோடு தோளோடு தோள் நின்றவர். அவர்களுடைய மறைவு அதிரை மக்களுக்கு ஒரு பேரிழப்பு.

மர்ஹும் JJ. சாகுல் ஹமீது அவர்களின் மறுமை சிறக்கவும் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்திற்கு பொறுமையை நல்கிடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

இப்படிக்கு,
எஸ். முகமது ஜாவித்
ஏரியா தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img