Monday, February 9, 2026

அதிரையில் பேருந்து மோதி மூதாட்டி பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹும் செய்யது மசூது அவர்களின் மகளும்,மர்ஹும் முஸ்தபா அவர்களின் மனைவியும், அபூபக்கர், முஹம்மது ராஃபி,ரஷித் அலி,பஷிர் அஹமது இவர்களின் தாயாரும் மலையாளி பெரியம்மா என்கிற மரியம் பீவி இன்றுகாலை சாலை விபத்தில் பலியானார்.

தகவலறிந்து வந்த காவல்த் துறையினர் பலியான மூதாட்டியின் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல் தக்வா பள்ளி மைய வாடியில் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img