Saturday, March 28, 2026

பட்டுக்கோட்டை : கஜா நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜாபுயலால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் பாதிப்படைந்தனர்.

தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும் அரசின் நிவாரணம் இன்றளவும் கிடைக்கவில்லை.

இது குறித்து டெல்டா மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வப்போது மறியல் உள்ளிட்ட போராட்டத்தை நடத்திய பின்பும் உறங்கும் அரசை தட்டி எழுப்ப பட்டுக்கோட்டை மக்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுக்க அங்கே பரபரப்பு நிலவின.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img