Friday, December 19, 2025

அதிரை காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இனைந்து நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும்  வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையில் உள்ள அனைத்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நுழைவாயில்  நின்று மிக அழகாக  அனைத்து தெரு இளைஞர்களையும் வரவேற்றனர்.

இறுதியில்  நிகழச்சி ஏற்பாட்டாளர் சார்பாக கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் அதைப்போல் பொருளாதார உதவி செய்த முஹல்லா வாசிகள் மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கும் நன்றினை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img