Friday, February 6, 2026

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களை நியமிக்க படாதபாடுபடும் அரசியல் கட்சிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை: உள்ளூராட்சி தேர்தலுக்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெர்ரு வருகின்றனர்.

இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதிக்கு கவுன்சிலர், சேர்மன் பதவிகளுக்கு பெண்களை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆனை பிறப்பித்துள்ளதை அடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி மன்றம் தேர்தலில் இரு முக்கிய காட்சிகளிலும் கூட்டனி கட்சிகளுக்கு சீட்டுக்களில் தாராளமய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img