Thursday, May 2, 2024

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள் தயார் – அதிரை ரெட் கிராஸ் சேர்மன் தகவல் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய் பணம் மற்றும் இதர பொருட்கள் வழங்கும் நிகழ்வு வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக கூட்டம் சேருவதை கட்டுபடுத்தவும், கொரோனா குறித்த அறிவுரை வழங்கவும் இந்த தன்னார்வலர்கள் செயல்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அது குறித்த விளக்கம் அளிக்கவும், தயார்படுத்தபட்டு உள்ளதாக மரைக்கா கே இதிரீஸ் அஹமது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...