Monday, March 30, 2026

அதிரை முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கும் மாலைமலர்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய கொரோனா பாதிப்புக்கு முஸ்லீம், கிருஸ்துவர்கள் தான் காரணம் என்ற ரீதியில் சில விஷமிகள் மனிதம் மறந்து மிருகமாய் வதந்திகளை பரப்பி வரும் சூழலில், முன்னணி ஊடகங்களும் அதற்கு இசைவு தெரிவிப்பதைபோல் செயல்படுவது பொதுமக்களை விரக்தியடைய செய்துள்ளது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் 12 மத போதகர்கள் உள்பட 107 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு என்ற தலைப்பில் முஸ்லீம் ஜமாத்தினரை குறிவைத்து மாலைமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது. சாலையோர வியாபாரி முதல் இங்கிலாந்தின் பிரதமர் வரை கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழலில் தமிழ் முன்னணி ஊடகங்கள் மத அடையாளங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடுவது அமைதியான சமூகத்தில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாலைமலர் நிர்வாகம் தான் செய்த பொறுப்பற்ற செயலை உணர்ந்து மன்னிப்பு கோர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாலைமலர் தொலைபேசி எண்: 04362 235361, 044 25321 067, 8754422764.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு...

அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30,...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...
spot_imgspot_imgspot_imgspot_img