Saturday, February 7, 2026

அதிரையில் தொடரும் கட்டுமான பணிகள்; கேள்விக்குறியாகும் ஊரடங்கு!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இதனால் சிறு வணிகம் முதல் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சிலர் சுயநலமாக கட்டிட பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிரை எக்ஸ்பிரஸ்க்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிரையில் சில இடங்களில் ரகசியமாக கட்டிடப்பணி நடைபெறுவது உறுதியானது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு எவ்வளவுதான் சட்டமியற்றினாலும், எங்களின் பணி முடிந்தாக வேண்டும் என்ற சில சுயநல விரும்பிகளால் அதிரையில் பேராபத்து உருவாகும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி யாரேனும் கட்டிடப்பணிகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img