Friday, May 3, 2024

அதிரையில் பீச் சோசியல் ஃபோரம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீச் சோஷியல் ஃபோரம் அமைப்பினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் Dr. E. அருண்குமார் B.S.M.S., M.D, மற்றும் Dr. V.P. அருண் பிரதாப் B.H.M.S ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர், முககவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...