மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் P.S. செய்யது முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் N.M. அகமது ஹாஜா அவர்களின் மனைவியும், மர்ஹூம் P.S. அப்துல் வஹாப், மர்ஹூம் P.S. முகம்மது இபுராஹீம், மர்ஹூம் P.S. பிச்சை கனி தண்டையார், மர்ஹூம் P.S. ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரியும், A. தாஜுதீன், Dr. A. ஜமால் முகமது ஆகியோரின் தாயாரும், A. நசுருதீன், P. முகம்மது இஸ்மாயீல், P. செய்யது புஹாரி, P. செய்யது முகம்மது ஆகியோரின் மாமியும், J. அஹமது ஹாஜா, J. உமர்சரீப், T. முகம்மது ஆசிப் ஆகியோரின் பாட்டியாருமாகிய P.S. ஆமினா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.