Friday, May 3, 2024

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் பெட்ரோல், டீசல்
விலையை குறைக்க மத்திய அரசை
வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் பாடை கட்டி சிலிண்டர், இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில்
தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் வழக்குரைஞர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அன்பழகன்,
செந்தில், அன்சாரி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக
துணைத்தலைவர் ராஜாதம்பி, பொதுக்குழு
உறுப்பினர்கள் கலைச்செல்வன், ராஜேந்திரன்,வைரக்கண்ணு,கிருஷ்ணமூர்த்தி சிவா,மாவட்ட, நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
X
HOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...