Friday, March 27, 2026

அதிரையில் சாலை மறியல்..!! அனைத்து சமுதாய மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு கிராம மக்கள் தங்களின் வார்டு கடந்த 40 ஆண்டுகளாக சுழற்சி முறையில் தனி வார்டாக மாற்றவில்லை என்று இன்று இரண்டாவது நாளாக ஜனாநாயக முறையில் அமைதிவழி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் எந்த ஒரு சரியான பதில் அளிக்காத நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் சாலை மறியல் செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். இதில் அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய மக்களும் கலந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img