Saturday, May 4, 2024

SDPI கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா – அதிரையில் 10இடங்களில் கொடியேற்றம்-

Share post:

Date:

- Advertisement -

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் 14 ஆண்டு விழா நாடெங்கிலும் உள்ள கிளைகளில் இன்று நடைபெற்று வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் கிளையின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.

நகர தலைவர் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமன்ஸ் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன் கலந்து கொண்டு கொடியேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

வண்டிப்பேட்டை, மெயின் ரோடு,சேர்மன் வாடி உள்ளிட்ட பத்து இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொடியை ஏற்றினர்.குறிப்பாக ஏரிபுரக்கறை பஞ்சாயத்திகுட்பட்ட பகுதிகளில் முத்து லெஷ்மி அம்மாள் கொடியேற்றினார்.

முன்னதாக SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர நிர்வாகிகள், விருந்தினர்களை வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் நகர தலைவர் அஸ்லம், மாவட்ட பொருளாலர் சேக்தாவூது, தொழிலாளர் அணியின் அபுல் ஹசன்,இந்தியன் ஜமால் முகம்மது, ரஜபு முகைதின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ககந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...