Wednesday, December 17, 2025

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.

தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் அதிரையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக அதிகாலை முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அதிராம்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதிரையில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கீழ்கண்ட பேரிடர் மீட்புக்குழுவை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img