Friday, December 19, 2025

இமாம் ஷாஃபி நிலத்திற்கு எதிரான நடவடிக்கை – இடைக்கால தடைவிதித்த உயர்நீதிமன்றம்!(VIDEO)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில கையகப்படுத்தல்: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூட நிலத்தை நகராட்சி சொத்தாகக் கருதி கையகப்படுத்தும் பணியை 2024-ல் தொடங்கியது. இதற்கு எதிராக பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பொதுமக்கள் ஆதரவில் போராட்டங்கள் நடைபெற்றதால் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நகராட்சி சமீபத்தில் பணியைத் தொடங்கியது.

இன்று (டிசம்பர் 19, 2025) காலை அமினா முன்னிலையில் நிலத்தை கையகப்படுத்தி, பொருட்களை அகற்றும் நடவடிக்கையின்போது மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டது.

முன்னதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முஸ்லீம் லீக் மாநாட்டில் இந்த விவகாரத்தில் பள்ளிக்கு ஆதரவாக பேசியது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img