செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
அதிரை சாட்பீட்டின் அசல் பர்கர், சாண்ட்விச் மேளா….! ஃபிங்கர் ஃப்ரை முற்றிலும் இலவசம்!
அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிரே உதயமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சாட் பீட் நிறுவனம் சிக்கன்,வெஜ் பர்கர்,சாண்ட்விச்,பானிபூரி ஆகிய மாலை சிற்றுண்டி வகைகளை தரமான அசல் சுவையுடன் வழங்கி வருகிறது.
இதனுடன்...
அதிரை பேரூராட்சி அலட்சியத்தால் தண்ணீரில் மூழ்கிய வீடு பேரூராட்சி...
https://youtu.be/cE1CKP4bZ4U
அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவிகள் – மாஸ்க், சானிடைசர் கொடுத்து...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,...
அதிரை செக்கடிமோடு – பயன்பாடு இல்லாத படிப்பகம் !
அதிராம்பட்டினம் செக்கடி குளக்கரையில் இருக்கிறது சஹீது அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம்.
படிக்கம் என்ற பெயரில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் அவ்விடத்தை இளைஞர்கள் பயன்படுத்தும் நோக்கில்...
அதிரை நகராட்சி! இப்போதைக்கு வரிகளை உயர்த்தும் திட்டமில்லை!
21 வார்டுகளை கொண்டு பழம்பெரும் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்துவந்த அதிரையை நகராட்சியாக தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிரை மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. இந்நிலையில், அதிரை...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக உலக மனிதநேய தினம் கொண்டாட்டம்..!
2021ஆக 19, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு கால்நடை மருந்தகம் இணைந்து மாபெரும் "உலக மனிதநேய தினம்"அதிரை கால்நடை மருந்தகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஐம்பது கால்நடை வளர்ப்போர்களிடம் "தீவனம் மற்றும்...







