Wednesday, March 25, 2026

முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளியில் 22வது தண்ணீர் தினம் கடைபிடிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த(22/03/2018) வியாழன் அன்று காலை 22வது உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கபட்டது.

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இளைய தாளாளர் M. அமானுல்லாஹ் அவர்கள் தண்ணீரை சிக்கனம் செய்வது குறித்து பள்ளி மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் தண்ணீரை சேமிப்பது குறித்து விழிப்புணர்வு வண்ண படங்கலும் மாணவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது.

Brilliant school

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img