Thursday, March 26, 2026

“இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த H. நெய்னா முகமது அவர்களின் மகன் DR.N.முகமது ஜெஸீம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இவர் மருத்துவ துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இவரின் இந்த சேவையை பாராட்டி மற்றும் ஊக்கவிக்கும் விதமாக “CHILD SCIENTIST AWARD” , “LIONS CLUB AWARD” போன்ற பல்வேறு விருதுகள் இவருக்கு அரசாங்கத்தாலும், அமைப்புகளாலும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்பொழுது உடல் சத்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி குறித்து தனிமையாக தன்னுடைய பங்கினை அளித்தமைக்கு இந்திய அரசால் இன்று(01/05/2018) காலை பெங்களூரில் “இந்தியாவின் சிறந்த குடிமகன் தக்கப்பதக்க விருது” மற்றும் வெண்கலம் ,சான்றுதல் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்திய அளவில் இளைஞர்கள் உட்பட சுமார் ஏழு நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது
BIOPHYSICS தலைவரால்” அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிரை மக்கள் இவரின் சேவைகளை பாராட்டும் விதத்தில், வாழ்த்துக்களை அல்லி குவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img