Thursday, March 26, 2026

அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதனை தொடர்ந்து மறுநாள் காலை(08.05.2018) அவரது உடலை கண்டெடுக்கப்பட்டு தமுமுக அவசரஊர்த்தி மூலம் அதிரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டவரப்பட்டது.

மாரிமுத்துவின் உடலை அதிரை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,மாரிமுத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இதில் உறவினர்கள் கூறுவதாவது காவல்துறையானது முறையான வழக்கு பதிவு செய்யவில்லையென்று உடலை வாங்க மறுத்துவிட்டு சென்று விட்டனர்.

அதனைத்தொடர்ந்து
மருத்துவமனையில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காவல்துறையினரிடம் உறவினர்கள் முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்காத காரணத்தினால் உடலை வாங்க மறுத்துவிட்டனர், பின்பு அவசர ஊர்த்தியில் ஏற்றப்பட்ட மாரிமுத்துவின் உடலை மருத்துவமனையிலேயே உடலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img