Sunday, February 1, 2026

தமிழன்னை கைப்பந்து கழகம் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பேய்க்கரும்பன்கோட்டையில் தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 19ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற 17.05.2019 வெள்ளிக்கிழமை இரவு 9 மனியளவில் தொடங்க உள்ளது.

இத்தொடர் போட்டிக்கு நுழைவுகட்டனமாக ரூபாய் 100 பெறப்படுகிறது.

இந்த மாபெரும் கைப்பந்து தொடர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு பட்டியல் :

●முதல் பரிசாக ரூபாய் 20,000 வழங்கப்படுகிறது.
●இரண்டாம் பரிசாக ரூபாய் 18,000 வழங்கப்படுகிறது.
●மூன்றாம் பரிசாக ரூபாய் 16,000 வழங்கப்படுகிறது.
●நான்காம் பரிசாக ரூபாய் 14,000 வழங்கப்படுகிறது.
சிறப்பு பரிசாக ரூபாய் 10,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த வட்டார அணி பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
●சிறந்த உள்ளூர் ஆட்டக்காரருக்கான பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.

பேருந்து வழி: தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை நிறுத்தம் ; புலவன்காடு பேருந்து நிறுத்தம்.

எனவே அனைத்து பொதுமக்களும் இத்தொடர் போட்டியை கண்டு மகிலுமாறு தமிழன்னை கைப்பந்து கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
9626678837,
8489000339,
9786854177.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img