Saturday, December 13, 2025

அதிரை கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடலில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அச்சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோத்னைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய ஆண் சடலம் யார், எந்த ஊரை சார்ந்தவர் என அதிராம்பட்டினம் கடலோர பாதுக்காப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். சடலம் கரை ஒதுங்கிய தகவலை அடுத்து மீனவ கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

அதிராம்பட்டினம் காவல் நிலையம் – 04373242450

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img