Friday, February 6, 2026

மல்லிப்பட்டினம் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அதிரையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மல்லிப்பட்டினத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த சிறுமி அஃப்ரா ஃபாத்திமாவின் மருத்துவ சிகிச்சைக்காக அதிரையில் உள்ள ஜுமுஆ பள்ளிகளில் ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டது.

அதனுடைய விவரம் :

பெரிய ஜுமுஆ பள்ளி – ரூ. 19,000

கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி – ரூ. 14,305

ஆசாத் நகர் முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 14,140

A.J. ஜுமுஆ பள்ளி – ரூ. 7883

ஆலடித்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி – ரூ. 7468

A.L. ஜுமுஆ பள்ளி – ரூ. 4,317

MSM நகர்(தெரு வசூல்) – ரூ. 10,720

காலியார் தெரு(தெரு வசூல்) – ரூ. 5,670

மொத்தம் – ரூ. 83,503

மொத்த தொகையான ரூ. 83,503 இன்று சனிக்கிழமை(13.07.2019) தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிறுமியின் தகப்பனார் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img