Monday, February 2, 2026

திருவாரூரில் நடைபெற்ற ஜூனியர் கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை தட்டி சென்ற திருச்சி அணி !

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான ஜீனியர் கைப்பந்து போட்டி கடந்த 17,18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற இறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி இறுதி திருச்சி மாவட்ட அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. திருவாரூர் மாவட்ட அணியில் சிறப்பாக விளையாடி சிறந்த அட்டாக்கருக்கான எடமேலையூர் விளையாட்டு கழக முன்னாள் தலைவர் மறைந்த கு. செல்வமணி நினைவு கோப்பையை எடமேலையூர் விளையாட்டு கழக வீரர் ந. விக்ரம் பெற்று கொன்டார்.

இப்போட்டியில் அதிரை மேலத்தெருவை சேர்ந்த நேஷனல் ஹார்டுவேர்ஸ் K.S.M. பகுருதின் அவர்களுடைய மகன் B. இர்ஃபான் அலி தலைமையில் சென்ற அணி இரண்டாம் பரிசை தட்டி சென்றது.

மேலும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் சூழற்கோப்பைகளை சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட இந்திய கைப்பந்து கழக வீரர் திரு. உக்ரா பாண்டியன் (IOB) வழங்கினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img