Sunday, December 14, 2025

பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா வைரஸ் ஆனாது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலமையில் அதிராம்பட்டினம் ஊ.ஒ.ந.பள்ளி, நடுத்தெரு, ஆசிரியர்கள் சார்பாக பள்ளியில் பயிலும் பிலால் நகர், முத்தம்மாள்தெரு, புதுத்தெரு பகுதயில் உள்ள 50 எழை குடும்ப மாணவர்களுக்கு ரூபாய் 400 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தலைமையாசிரியை எஸ்.மாலதி அவர்களும், மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img