Sunday, December 14, 2025

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இணையதள மாநாடு !

spot_imgspot_imgspot_imgspot_img

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் எண்ணத்தில் நாளை 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் முகநூல் பக்கத்தில் நேரலையில் இணையதள மாநாடு நடைபெற உள்ளது.

எனவே இந்த இணையதள மாநாட்டில் அனைவரும் இணைந்திட வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img